செவ்வாய், 20 பிப்ரவரி, 2024

எனது இரண்டு கவிதை நூல்கள் வெளியீட்டு விழா அழைப்பு

அன்பு நண்பர்களுக்கு வணக்கம்

வரும் ஞாயிறு பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் 116ஆவது சந்திப்பில் எனது இரண்டு கவிதை நூல்கள் வெளியீடு.. என்.ஜி.எம் கல்லூரியில் காலை 10 மணிக்கு நிகழ்வு...
அவசியம் வருக... அன்புடன் அழைக்கிறோம்...





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக