ஞாயிறு, 5 பிப்ரவரி, 2012

கடவுள்களின்
நகரத்தில்
வாழ்ந்து கொண்டிருக்கிறாய்
நீ.
ஒரு வழிப் போக்கனாக
உன்னுள் நுழைந்த
நானும்
மாறியிருக்கிறேன்
கடவுளாக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக