எனது கவிதைகள் ...
புதன், 7 மார்ச், 2012
நீயும் என் அன்னை
யாரிடத்தும்
சொல்லியழ முடியாத
என் உள் வலியை
உன்னிடம் சொல்லாமலே
புரிந்து கொண்டு
தேற்றுகிறாய் என்னை.
இதன் காரணமாகவே
சொல்கிறேன் - நீயும்
என் அன்னை என்று.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக