வியாழன், 4 ஜூலை, 2019

சிற்பி இலக்கியப் பரிசு பெறும் கவிஞர் சோலைமாயவன்

கவிஞர் சிற்பி அவர்கள் வழங்கும் சிற்பி இலக்கியப் பரிசு இந்த ஆண்டு கவிஞர் சோலைமாயவன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது.

இவரது விரல்களில் வழியும் குரலற்றவனின் செங்குருதி கவிதைத் தொகுப்புக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

இந்தத் தொகுப்புக்கு ஏற்கெனவே கோவை புத்தகக் கண்காட்சியின் சிறந்த கவிதைத் தொகுப்புக்கான விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு மிக முக்கியமான விருதுகளை இந்த ஆண்டு கவிஞர் சோலை மாயவன் பெறுகிறார்

பொள்ளாச்சி இலக்கிய வட்டம் பெருமையுடன் வாழ்த்துகிறது ..

மனம் நிறைந்த வாழ்த்துகள் சோலைமாயவன்

இன்னும் விரியட்டும் சிறகு





தேயிலை நிழலில்
உறங்குகிறது
வனமிழந்த சிறுத்தை

- சோலைமாயவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக