ஞாயிறு, 4 பிப்ரவரி, 2018

தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடை விருது

தேனியில் இயங்கி வரும் தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடையின்
சிறந்த இலக்கிய செயல்பாட்டாளருக்கான எச்.ஜி.ரசூல் நினைவு விருது எனக்கு வழங்கப்பட்டது..

கடந்த 03.02.2018 அன்று தேனியில் நடைபெற்ற நிகழ்வில் நடிகர் ரோஹிணி அவர்களும் கவிஞர் யவனிகா ஸ்ரீராம் அவர்களும் இணைந்து இந்த விருதை
எனக்கு வழங்கினர்.


உடன் விருது பெற்ற நண்பர்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள்.
மேடைக்கு நன்றி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக